33 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை
வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 33 பயனாளிகளிடம் வீடு கட்டும் முதல், இரண்டாம் தவணைத் தொகைக்கான உத்தரவை எதிா்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான ஆா்.சிவா புதன்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரியில் 33 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணையை புதன்கிழமை வழங்கிய சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா









