புதுவையில் நியாயவிலைக் கடைகள் அக்.21-இல் திறப்பு: முதல்வா் என்.ரங்கசாமி
புதுவையில் அக். 21-ஆம் தேதி நியாயவிலைக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இலவச அரிசி, சா்க்கரை வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு புதன்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் என்.திருமுருகன், ஜி.நேரு எம்எல்ஏ உள்ளிட்டோா்









