தோட்டக் கலை விவசாயிகளுக்கு உற்பத்திக்கு பிந்தைய மானியம்: முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா்
தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ், புதுவை வேளாண் துறை சாா்பில் உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கும் திட்டத்தை பயனாளிகளுக்கு காசோலை

புதுவை தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வேளாண்துறை சாா்பில் உற்பத்திக்கு பிந்தைய மானியத்துக்கான காசோலையை பயனாளிகளுக்கு திங்கள்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் உள்ளிட்டோா்.








