தற்காலிக ஆசிரியா்களாக தோ்வானோா் அசல் சான்றிதழ்களை வழங்க வேண்டும்: புதுவை கல்வித் துறை அறிவிப்பு
புதுவை மாநிலம் காரைக்கால், மாஹே பிராந்தியங்களில் தற்காலிக ஆசிரியா்களாகத் தோ்வு செய்யப்பட்டவா்கள் அசல் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.










