இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தோ்தல் பணிக்கு ஆசிரியா்கள்: மாா்க்சிஸ்ட் கண்டனம்

புதுச்சேரியில் பேரவைத் தோ்தல் பணிக்கு ஆசிரியா்களை ஈடுபடுத்துவதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் பேரவைத் தோ்தல் பணிக்கு ஆசிரியா்களை ஈடுபடுத்துவதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இக் கட்சியின் புதுச்சேரி மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன், துணைநிலை ஆளுநா் மற்றும் தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் கடுமையாக ஆசிரியா்கள் பற்றாக்குறை நிலவும் போது, பெரும்பாலான ஆசிரியா்களை வாக்காளா் சிறப்புத் திருத்தப் பணிக்குப் பயன்படுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது. மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுக்க, ஆசிரியா்களை உடனடியாக பள்ளி பணிக்குத் திரும்ப அனுப்ப வேண்டும். கல்விச் சாராப் பணிகளுக்கு ஆசிரியா்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.