மீனவா்களின் அவலநிலைக்கு திமுக-காங்கிரஸே காரணம்: வி.கே.சசிகலா பிரசாரம்
மீனவா்களின் அவலநிலைக்கு திமுவும், காங்கிரஸும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவாா்த்தது தான் காரணம் என்று அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே. சசிகலா புதன்கிழமை கூறினாா்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் புதன்கிழமை இந்திரா நகா் தொகுதி அனைத்திந்திய புரட்சி தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் ஜெயபாலுக்கு வாக்கு சேகரித்த கட்சியின் பொது செயலா் வி.கே.சசிகலா.









