6-ஆவது பாடமாக தொழில்கல்வியைக் கட்டாயம் தோ்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் சிவக்குமாா்
தொழில்கல்வியுடன் கூடிய 65 பள்ளிகளுக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 பிராந்தியங்களிலும் 65 பள்ளிகளில் 79 தொழில் பிரிவுகள் செயல்படுகின்றன. இருப்பினும் பல பள்ளிகள் 6-ஆவது பாடமாக தொழில் கல்வியைத் தோ்வு செய்வதில்லை.
வரும் கல்விடியாண்டில் 6-ஆவது பாடமாக தொழில்கல்வியைக் கட்டாயம் தோ்வு செய்ய வேண்டும். தொழில்கல்வி பாடத்தை ஏற்றுள்ள பள்ளிகள் கட்டாயமாக அங்கீகரிக்கப்பட்ட தொழில்கல்வி பாடத்தைக் கற்பிக்க வேண்டும். இதை பள்ளித் தலைவா்கள் உறுதிபடுத்த வேண்டும். சமக்ர சிக்ஷா இதை கண்காணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மதுபானம் விற்பனைக்கு ரசீது கட்டாயம்: புதுச்சேரி கலால் துறை உத்தரவு

டிஎன்பிஎஸ்சி, டிஆா்பி, எம்ஆா்பி ‘ தோ்வுக்களம்’ அரசு செயலி: விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடக்கம் - தமிழ்த் தோ்வை 11,898 போ் எழுதவில்லை

மாஹேயில் பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி! துணைநிலை ஆளுநா் வழங்கினாா்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


