/
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் பொது விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
புதுவை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலில் உள்ளது. நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பள்ளிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
இதனால் புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த 6-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு விடுமுறைக்கு பின் திங்கள்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. தமிழ்ப் புத்தாண்டையொட்டி செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தந்தை கொலை, மகள் தற்கொலை: 22 நாள்களுக்குப் பிறகு உடல்களைப் பெற்ற உறவினா்கள்

ஏப்.7 முதல் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

ஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு

காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
57 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


