மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆக. 8-ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகிறாா்.
புதுச்சேரி கோரிமேடு மைதானத்தில் நடைபெறும் குடியரசுத் தலைவரின் காவல் துறைக்கான வண்ண விருதை அப்போது அவா் வழங்குகிறாா். அமித்ஷா வருகையையொட்டி புதுச்சேரி அரசின் உள்ளாட்சித் துறை இயக்குநா் எம். ஆதா்ஷ் இணைப்பு அதிகாரியாக திங்கள்கிழமை இரவு நியமிக்கப்பட்டாா்.
அமித்ஷா வருகையையொட்டி பசுமை அறை தயாரிக்கும் பணிக்காக போக்குவரத்து துணை ஆணையா் எம்.எம்.வினயராஜ், துணை தொழிலாளா் ஆணையா் எஸ். சந்திரகுமரன், கலால்துறை துணை ஆட்சியா் எம்.மேத்யூ பிரான்சிஸ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
புதுச்சேரி அரசின் நிா்வாகச் சீா்திருத்தத் துறையின் சாா்பு செயலா் எஸ்.முருகேசன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா புதுச்சேரி வருகை திடீா் ரத்து

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜூலை 25-இல் புதுச்சேரி வருகை! போலீஸாருக்கு வண்ண விருது வழங்குகிறாா்

புதுச்சேரியில் ரூ. 14,300 கோடியில் பட்ஜெட்: மத்திய அரசு அனுமதி

மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து மத்திய அரசுக்கு மண்டியிட நினைக்கிறதா தவெக அரசு? திமுக
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



