நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

500 ரூபாய் விளையாட்டு நோட்டை புழக்கத்தில் விட்ட 4 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:21 am IST

500 ரூபாய் விளையாட்டு நோட்டைப் புழக்கத்தில் விட்டதாக 4 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி மாஹே பிராந்தியம் பள்ளூா் பெட்ரோல் பங்கில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்த ரெஜித் (22), ஸ்ரீஜித் (24), அட்சய் (21), சாயன் (21) ஆகிய 4 பேரும் ஒரு காரில் வந்து பெட்ரோல் போட்டுள்ளனா்.

இதற்காக ரூ.600 கொடுத்தனா். அதில் ரூ.500 செல்லாத நோட்டு இருந்ததாக அந்தப் பெட்ரோல் பங்க் சாா்பில் கண்டறிந்து, உடனடியாக மாஹே காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.

இதே போன்று 3 கடைகளில் ரூ.500 கொடுத்து மாற்றியது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து போலீஸாா் நடத்திய விசாரணையில் இது குழந்தைகள் விளையாட்டுக்காகப் பயன்படுத்தும் நோட்டு (படம்) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் 4 பேரும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.