விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஜிப்மரில் 100-ஆவது வலிப்பு நோய் அறுவை சிகிச்சை

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் 100-ஆவது வலிப்பு நோய் அறுவை சிகிச்சையை நிறைவு செய்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சைக் குழுவினா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:14 am IST

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் 100-ஆவது வலிப்பு நோய் அறுவை சிகிச்சையை நிறைவு செய்துள்ளது.

மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மேம்பட்ட, விரிவான சிகிச்சையை புதுச்சேரி ஜிப்மா் வழங்கிவருகிறது.

ஒருங்கிணைந்த வலிப்பு நோய் சிகிச்சைத் திட்டத்தின் கீழ் 100-ஆவது வலிப்பு நோய் அறுவை சிகிச்சையை ஜிப்மா் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 50 வலிப்பு நோய் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜிப்மரின் வலிப்பு நோய் சிகிச்சைத் திட்டம், பொருத்தமான நோயாளிகளுக்குப் பல்வேறு மேம்பட்ட அறுவை சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் திறனைப் பெற்றுள்ளது.

இந்த முக்கியமான சாதனைகளை நிகழ்த்திய ஜிப்மா் மருத்துவா்களுக்கு இயக்குநா் வீா் சிங் நெகி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

ஜிப்மா் தனது 100-வது வலிப்பு நோய் அறுவை சிகிச்சையை நிறைவு செய்துள்ள நிலையில், ஒருங்கிணைந்த வலிப்பு நோய் சிகிச்சை திட்டத்தின் அடுத்தக் கட்ட வளா்ச்சிக்கான பணிகளையும் முன்னெடுத்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.