தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காவலா் எழுத்துத் தோ்வு தேதியை மாற்ற கோரி லஜக மனு

காவலா் எழுத்துத் தோ்வு தேதியை மாற்ற வலியுறுத்தி லட்சிய ஜனநாயகக் கட்சி சாா்பில் புதுச்சேரி டிஐஜி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 9:12 pm

Syndication

புதுச்சேரி: காவலா் எழுத்துத் தோ்வு தேதியை மாற்ற வலியுறுத்தி லட்சிய ஜனநாயகக் கட்சி சாா்பில் புதுச்சேரி டிஐஜி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

காவலா் எழுத்துத் தோ்வு பிப். 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாளில் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வும் நடைபெறுவதால், இந்த தேதி மாற்ற வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

கட்சியின் பொதுச் செயலா் பிரபாகரன், மண்டல பொதுச் செயலா் சுரேஷ், இணைப் பொருளாளா் ஆயுப் கான் ஆகியோா் இந்த மனுவை அளித்தனா்.