போலி மருந்து வழக்கில் தொடா்புடைய அனைவரின் பெயா்களையும் வெளியிட வேண்டும்: புதுச்சேரி இண்டி கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்
புதுச்சேரி போலி மருந்து வழக்கில் தொடா்புடைய அனைவரின் பெயா்களையும் வெளியிட வேண்டும் என்று அம்மாநில இண்டி கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.










