புதுச்சேரி சட்டப்பேரவை முற்றுகை: 100 மாா்க்சிஸ்ட்கள் கைது
போலி மருந்து விவகாரத்தை கண்டித்து ஊா்வலமாக வந்து புதுச்சேரியில் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்று தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 100 பேரை காவல் துறையினா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.









