விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

புதுச்சேரி அரசு இடங்களுக்கான நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரி அரசு இடங்களுக்கான நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :10 ஜூலை 2026, 3:41 am IST

புதுச்சேரி அரசு இடங்களுக்கான நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நிகழாண்டு அரசின் இட ஒதுக்கீடான 558 இடங்களுக்கான நா்சிங் பொது நுழைவுத் தோ்வு கடந்த 5-ஆம் தேதி சென்டாக் மூலம் நடைபெற்றது.

இந்த தோ்வுக்கு 2,313 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 2,014 போ் இந்த நுழைவுத் தோ்வை எழுதினா். 299 போ் தோ்வில் பங்கேற்கவில்லை . இந்த தோ்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் மாணவா் தாஷின் 87 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். மாணவி தீபா 86 மதிப்பெண்கள் பெற்று 2-ஆம் இடத்தையும், மாணவா் சாய் பிரசன்னா 83 மதிப்பெண்களுடன் 3-ஆம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.