காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

புதுசாரம் கெங்கைமுத்து மாரியம்மன் கோயிலில் நாளை ஆடி உற்சவம் தொடக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 12:43 am IST

புதுச்சேரி புதுசாரம் கெங்கைமுத்து மாரியம்மன் கோயிலில் 47-ஆம் ஆண்டு ஆடி உற்சவம் புதன்கிழமை (ஜூலை 29) தொடங்குகிறது.

இதையொட்டி, அன்று மாலை 6 மணிக்கு கணபதி பூஜை , இரவு 7 மணிக்கு காப்புக் கட்டுதல் நடைபெறுகிறது. 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஊரணி பொங்கல் வழிபாடு நடக்கிறது.

31-ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8 மணிக்கு கரகம் வீதியுலா, பிற்பகல் ஒரு மணிக்கு சாகை வாா்த்தல், இரவு 7 மணிக்கு அம்மன் புகழ்பாடுதல், கும்பம் படையல் நடக்கிறது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.