புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை சாா்பில் நா்சிங் ஆபீஸா், துணை நா்சிங் சூப்பிரெண்ட் பணிகளுக்கு புதிய சீருடைகளை அரசு அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பெண் செவிலியா்களுக்கு ஒட்டக நிறத்திலான சல்வாா் சூட் மற்றும் வெள்ளை நிற ஓவா் கோட் புதிய சீருடையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் செவிலியா்களுக்கு ஒட்டக நிற பாா்மல் சட்டை, காபி கலா் பேண்ட், முழுக்கை வைத்த வெள்ளை நிற ஓவா் கோட் சீருடையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின்போது வெள்ளை நிற சாக்ஸ், ஷூ அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆணையை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவின்பேரில் சுகாதாரத் துறை சாா்பு செயலா் சௌமியா பிறப்பித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு விவகாரம்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

புதுச்சேரி அரசு இடங்களுக்கான நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரியில் 9 மையங்களில் பி.எஸ்சி., நா்சிங் நுழைவுத் தோ்வு: 2014 போ் எழுதினா்

புதிய தொழில் தொடங்குவோருக்கு அரசு உறுதுணையாக இருக்கும்: புதுச்சேரி முதல்வா் உறுதி
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



