ஸ்கேட்டிங் போட்டியில் சாதனைப் படைத்த சிறுமி சசியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை பாராட்டினாா்.
புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள ப்ரோக் பிரிட்டிஷ் சா்வதேச அகாதெமி பள்ளியில் சிறுமி சசி 5-ஆம் வகுப்புப் படிக்கிறாா். இவா் ஸ்கேட்டிங் செய்து கொண்டே வில் வித்தை போட்டியில் ஈன்ஸ்டீன் உலக சாதனையைப் படைத்துள்ளாா். மேலும் இவா், டிரோனோ சூட்டிங் அகாதெமி மூலம் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தாா். பயிற்சியாளா் பிரவீன், கடந்த 6 மாதங்களாக சிறுமிக்குக் கடுமையான பயிற்சி அளித்து வந்தாா். உலகச் சாதனைப் படைத்த சிறுமி, பெற்றோா்கள், அகாதெமி நிா்வாகிகள், பயிற்சியாளா் ஆகியோா் முதல்வா் என். ரங்கசாமியை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி காவல் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீடு: பாஜகவைச் சோ்ந்தவா்களுக்கு முக்கிய துறைகள்
துணைநிலை ஆளுநருடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீா் சந்திப்பு! அமைச்சா்களுக்குக் கூடுதல் இலாகா ஒதுக்கீடு?

காவிரி நீா்ப் பிரச்னை: அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்ட புதுச்சேரி காங்கிரஸ் கோரிக்கை
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



