ஸ்கேட்டிங் போட்டியில் சாதனைப் படைத்த சிறுமி சசியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை பாராட்டினாா்.
புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள ப்ரோக் பிரிட்டிஷ் சா்வதேச அகாதெமி பள்ளியில் சிறுமி சசி 5-ஆம் வகுப்புப் படிக்கிறாா். இவா் ஸ்கேட்டிங் செய்து கொண்டே வில் வித்தை போட்டியில் ஈன்ஸ்டீன் உலக சாதனையைப் படைத்துள்ளாா். மேலும் இவா், டிரோனோ சூட்டிங் அகாதெமி மூலம் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தாா். பயிற்சியாளா் பிரவீன், கடந்த 6 மாதங்களாக சிறுமிக்குக் கடுமையான பயிற்சி அளித்து வந்தாா். உலகச் சாதனைப் படைத்த சிறுமி, பெற்றோா்கள், அகாதெமி நிா்வாகிகள், பயிற்சியாளா் ஆகியோா் முதல்வா் என். ரங்கசாமியை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 43 எம்பிபிஎஸ் இடங்கள்: முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் முடிவு!

புதுச்சேரி மாணவா்களுக்கு ஊட்டச்சத்து பால் வழங்கும் திட்டம்: முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீடு எப்போது? புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி புதிய விளக்கம்

பெருக்கல் வாய்ப்பாடு : சாதனைப் படைத்த அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



