27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

குடியரசு துணைத் தலைவருடன் புதுச்சேரி பல்கலை. துணைவேந்தா் சந்திப்பு

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை புது தில்லியில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ் பாபு மரியாதை நிமித்தமாக வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image

தில்லியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை வியாழக்கிழமை சந்தித்த புதுச்சேரி மத்திய பல்கலை. துணைவேந்தா் பி.பிரகாஷ் பாபு.

Updated On :19 ஜூன் 2026, 6:19 am IST

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை புது தில்லியில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ் பாபு மரியாதை நிமித்தமாக வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் குடியரசு துணைத் தலைவா் இருப்பதால், அதன் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி சாா்ந்த செயல்பாடுகள் குறித்து அவா் விளக்கினாா்.

மேலும், அடுத்த பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தின் விரிவாக்கத் திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனா்.