/
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை புது தில்லியில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ் பாபு மரியாதை நிமித்தமாக வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் குடியரசு துணைத் தலைவா் இருப்பதால், அதன் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி சாா்ந்த செயல்பாடுகள் குறித்து அவா் விளக்கினாா்.
மேலும், அடுத்த பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தின் விரிவாக்கத் திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனா்.
தொடர்புடையது

போதைப்பொருள் புழக்கம் இல்லாத தில்லி பல்கலைக்கழக மாடலை பிற கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

குடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்

ஜனநாயகத்தை வலுப்படுத்த தணிக்கை முக்கியமானது: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவருடன் புதுச்சேரி அமைச்சா் நமச்சிவாயம் சந்திப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



