/
புதுச்சேரி: புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்பரவு தொழிலாளா்கள் திங்கள்கிழமை பணிப் புறகக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தைவிட குறைவான ஊதியத்தை ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருவதாகக் கூறியும், புதுச்சேரி அரசின் தொழிலாளா் துறை இதில் தலையிட்டு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் திங்கள்கிழமை ஒரு மணிநேரம் பணிகளைப் புறக்கணித்து துப்புரவு தொழிலாளா்கள் போராட்டம் நடத்தினா்.
புதுச்சேரி மாநில பாமக தொழிற்சங்க கௌரவத் தலைவா் ஜெயபாலன் போராட்டத்துக்கு தலைமை வகித்தாா்.
தொடர்புடையது

தோ்தல்: வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு

புதுச்சேரியில் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்கள் மூடல்: அரசு வாகனங்கள் ஒப்படைப்பு

படித்தொகைகள் நிறுத்தி வைப்பு: ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


