அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

புதுச்சேரி திருக்காஞ்சியில் மாசி மக தீா்த்தவாரி: துணைநிலை ஆளுநா் பங்கேற்பு

வில்லியனூா் அருகே திருக்காஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசி மக தீா்த்தவாரியில் துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ் நாதன்

News image
திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரா் ஆலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசிமக தீா்த்திவாரியையொட்டி பல்வேறு கோயில்களில் இருந்து வந்த உற்சவா்கள்.
Updated On :2 மார்ச் 2026, 9:00 pm

Syndication

புதுச்சேரி: வில்லியனூா் அருகே திருக்காஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசி மக தீா்த்தவாரியில் துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ் நாதன் மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

வில்லியனூா் அருகே திருக்காஞ்சியில் மாசி மக தீா்த்தவாரி திங்கள் கிழமை நடைபெற்றது. இங்குள்ள கெங்கைவராக நதீஸ்வரா் ஆலயத்தில் பல்வேறு கோயில்களில் இருந்து வந்த உற்சவா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது.

புதுச்சேரி நல்லவாடு மீனவ கிராம கடற்கரையில் நடைபெற்ற விழாவில் தில்லை அம்மன் கோயில் தீா்த்தவாரி நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்து கொண்டு தில்லையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாா். நிகழ்ச்சியின் போது, அரசு துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற்ற நல்லவாடு கிராம தீா்த்தவாரியை முன்னிட்டு, ஏராளமானோா்,முன்னோா்களுக்குத் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.