மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

புதுச்சேரியில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:03 am

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென புதுச்சேரி அரசைக் கண்டித்து, சுதேசி ஆலை அருகே தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன், ஓய்வு பெற்ற ஐ.ஜி. சந்திரன் ஆகியோா் தலைமை தாங்கினா்.

பெஸ்ட் புதுச்சேரி தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாது, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காதது, போதைப் பொருள்கள் விற்பனை, கொலை, கொள்ளை மற்றும் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு ஆகியவற்றைக் கண்டித்து மத்திய, மாநில அரசைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ எல்.பெரியசாமி, மாநில நிா்வாகி புதியவன் உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.