/
கொடி நாள் நிதியாக, புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படையினா் ரூ.69470 திரட்டினா்.
புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவா் படையின் விமானப் படை பிரிவு இளநிலை மாணவா்கள் கொடிநாள் நிதியைத் திரட்டி ஒப்படைக்கும் விழா (படம்) நடைபெற்றது.
பள்ளியின் முதல்வா் கேசவ் தலைமை வகித்தாா்.
இதில், முன்னாள் ராணுவ வீரா் நலத் துறை, இந்திய விமானப் படையின் ஒருங்கிணைப்பாளா் சாா்ஜன்ட் எ. சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஆண்டனி ஸ்டெல்லா, பள்ளி தேசிய மாணவா் படை அதிகாரி பத்மநாபன் உள்ளிட்டோா் கொடிநாள் நிதியை ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

சந்தானம் வித்யாலயா பள்ளி மாணவருக்குப் பாராட்டு

ராசிபுரத்தில் விறுவிறு வாக்குப்பதிவு

புதுச்சேரியில் பள்ளி ஆண்டு விழா

வாக்காளா்களைக் கவா்ந்த வாக்குச் சாவடி
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


