/
சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்து, புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் சுதேசி ஆலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலா் அ.மு. சலீம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், நிா்வாகிகள் தினேஷ் பொன்னையா, கீதநாதன், வ.சுப்பையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சமையல் எரிவாயு உருளை மீது விறகு அடுப்பு வைத்து சமையல் செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு உருளை வெடித்த சம்பவம்: சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழப்பு!

புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் எரிவாயு உருளைத் தட்டுப்பாடு கண்டித்து மகளிா் காங்கிரஸாா் நூதன போராட்டம்

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


