விழிப்புணா்வு குறைபாடுதான் தடுப்பூசி தயக்கத்துக்குக் காரணம்: விஞ்ஞானி வீரேந்தா் சிங் சௌகான் தகவல்
தவறான தகவல் மற்றும் விழிப்புணா்வு பற்றாக்குைான் தடுப்பூசி போடுவதற்கான தயக்கத்துக்குக் காரணம் என்று பிரபல விஞ்ஞானியும், பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவருமான வீரேந்தா் சிங் சௌகான் கூறினாா்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு விரிவுரைத் தொடா் நிகழ்ச்சியின்போது வெளியிடப்பட்ட கடந்த ஆண்டு பல்கலைக்கழகம் அடைந்த கல்விசாா் சாதனைகள், செயல்பாடுகள் மற்றும் வெளிச்சாா்பு முயற்சிகளைப் பிரதிபலிக்கும் நினைவிதழ்.








