விழிப்புணா்வு குறைபாடுதான் தடுப்பூசி தயக்கத்துக்குக் காரணம்: விஞ்ஞானி வீரேந்தா் சிங் சௌகான் தகவல்
தவறான தகவல் மற்றும் விழிப்புணா்வு பற்றாக்குைான் தடுப்பூசி போடுவதற்கான தயக்கத்துக்குக் காரணம் என்று பிரபல விஞ்ஞானியும், பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவருமான வீரேந்தா் சிங் சௌகான் கூறினாா்.










