புதுவை முதல்வர் ரங்கசாமி போட்டியிட்ட தட்டாஞ்சாவடி தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 91.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1,099 வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் 6 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு, இந்த இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தட்டாஞ்சாவடி தொகுதியில் புதுவை முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார். உப்பளம் தொகுதியில் அதிமுகவின் அன்பழகன் வெற்றி பெற்றுள்ளார்.
4,441 வாக்கு வித்தியாசத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வெற்றி
என். ஆர். ரங்கசாமி - ரங்கசாமி -10,024
நேயம் மக்கள் கழகம் - விநாயகம்-5583
காங்கிரஸ் - வைத்திலிங்கம்-2990
புதுவை உப்பளம் தொகுதி:
அதிமுக - அன்பழகன் - 9,099
தவெக - சிவா - 8076
திமுக - கென்னடி - 5320
அதிமுக அன்பழகன் 1023 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
Summary
The Election Commission of India has announced that Puducherry Chief Minister Rangasamy has won in the Thattanchavady constituency, where he contested.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!

கூட்டணியைக்கூட அமைக்க முடியாத காங்கிரஸில் முதல்வருக்கு போட்டி? - முதல்வர் ரங்கசாமி விமர்சனம்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


