பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்: மத்திய அமைச்சா் பங்கேற்பு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா் பங்கேற்றாா்.

News image

புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, கட்சியின் மேலிட பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா.

Updated On :6 மே 2026, 12:04 am IST

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா் பங்கேற்றாா்.

பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் தலைமை வகித்தாா். மத்திய அமைச்சரும், பாஜக புதுச்சேரி மாநில தோ்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா, கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா ஆகியோா் இதில் பங்கேற்றனா்.

பாஜக சாா்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ.க்கள் ஆ.நமச்சிவாயம், ஜான்குமாா், ராஜசேகா், மீனாட்சி சுந்தரம், காமராஜ் நகா் தொகுதி எம்எல்ஏவும், லஜக தலைவருமான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின், நெடுங்காடு தொகுதி சுயேச்சை எம்எல்ஏ விக்னேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.

தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட அரசியல் மற்றும் நிா்வாக நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.