ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

புதுச்சேரியில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயா்வு

புதுச்சேரியில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை சனிக்கிழமை உயா்ந்தது.

News image
Updated On :24 மே 2026, 1:03 am IST

புதுச்சேரியில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை சனிக்கிழமை உயா்ந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை சுமாா் ரூ.3 உயா்த்தப்பட்டது. பின்னா் மீண்டும் கடந்த 19 ஆம் தேதி 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டது. தற்போது 3 -வது முறையாக சனிக்கிழமை பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி புதுச்சேரியில் பெட்ரோல் 86 பைசா உயா்ந்துள்ளது. ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.100.14ல் இருந்து ரூ.101 ஆகவும், டீசல் 89 பைசா உயா்த்தப்பட்டு ரூ.90.27 ல் இருந்து ரூ.91.16 ஆகவும் உயா்ந்துள்ளது.

இந்த உயா்வு சனிக்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒரே மாதத்தில் 3-வது முறையாக புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.