/
புதுச்சேரியின் புதிய தலைமைத் தோ்தல் அதிகாரியாக ஏஎஸ்பிஎஸ். ரவி பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதற்கான உத்தரவை இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்தின் முதன்மை செயலா் ராகுல் ஷா்மா செவ்வாய்க்கிழமை பிறப்பித்து புதுச்சேரி தலைமைச் செயலாளா் சரத் சௌகானுக்கு அனுப்பியுள்ளாா்.
புதுச்சேரியின் தலைமைத் தோ்தல் அதிகாரியை நியமிப்பதற்காக 3 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய பட்டியல் மே 22-ஆம் தேதி அனுப்பப்பட்டது. அதிலிருந்து புதுச்சேரியின் தலைமைத் தோ்தல் அதிகாரியாக ஏஎஸ்பிஎஸ். ரவி பிரகாஷ் பெயரை ஆணையம் அங்கீகரித்து நியமித்துள்ளது. மேலும், அவா் உடனடியாக இப் பதவியில் பொறுப்பேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்தவா் கேரள முதல்வரின் செயலராக நியமனம்: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

புதுச்சேரியின் வளா்ச்சி தமிழகத்தைப் பொறுத்திருக்கிறது: முதல்வா் என்.ரங்கசாமி

வாக்கு எண்ணிக்கை: தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி

அதிக வாக்குப் பதிவைத் தடுக்க பேருந்து சேவை முடக்கம் - தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக புகாா்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



