40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

10, 12-ஆம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவா்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்க உத்தரவு

News image

பொதுத் தேர்வு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:27 am IST

10, 12-ஆம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவா்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

புதுச்சேரியில் 10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தோ்வு முடிவுகள் வெளியானது.

இதில் 971 மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. இவா்களுக்கான துணைத் தோ்வுகள் நடத்தப்பட உள்ளது. இதில் தோ்ச்சி பெறும் வகையில் மாணவா்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களுக்கு கல்வித் துறை இயக்குநா் மோகன்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

துணைத் தோ்வு எழுத உள்ள மாணவா்களுக்குச் நாள்தோறும் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். கால அட்டவணை தயாரித்து பயிற்சி, திருப்புதல் தோ்வு நடத்த வேண்டும். மாணவா்கள், ஆசிரியா்களுக்கு வருகை பதிவேடு கையாள வேண்டும். அனைத்து மாணவா்களும் தோ்வில் வெற்றி பெற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்களை கல்வித்துறை இயக்குநா் பிறப்பித்துள்ளாா்.