விழுப்புரத்தில் காவல் துறை சார்பில் மார்ச் 7ஆம் தேதி வாகன ஏலம் நடைபெறுகிறது.
மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டு வருகிறது.
இந்த வகையில், விழுப்புரம் காகுப்பம் காவல் ஆயுதப்படை மைதானத்தில், மார்ச் 7ஆம் தேதி வாகனங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளன.
இதில், மோட்டார் சைக்கிள்கள் 7, பைக்குகள் 35, கார் 3 உள்ளிட்ட 45 வாகனங்கள் ஏலத்தில் விடப்படும்.
திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பொது வாகன ஏலம் தொடங்கும் என்று, இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும், விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் கண் சிமிட்டாமல் பார்க்க வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள்!

தில்லி மாணவர் போராட்டம்! ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு!

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் (ஆக. 18, 19) மழை!

”இனி இதை அனுமதிக்க முடியாது” அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!


