காலாவதியான குளிர்பானத்தை குடித்த 31 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு
கள்ளக்குறிச்சி அருகே காலாவதியான குளிர்பானத்தை குடித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 31 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.









