தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மனைப் பட்டா கோரி திருநங்கைகள் மனு

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

News image
Updated On :21 மார்ச் 2017, 5:05 am

தினமணி

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
 கள்ளக்குறிச்சி பகுதியில் 80 திருநங்கைகள் வரை வசிக்கின்றனர். இவர்களில் பலர் இந்திலி கிராமத்தில் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.
 இந்த நிலையில், இவர்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கோரி ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். சுசிலா அம்மாள் தலைமையில் வந்த, திருநங்கைகள் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு வாடகை கொடுக்கும் அளவுக்கு வசதியின்மையால், இலவச வீட்டு மனை வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதற்கிடையே, இந்திலி பகுதியில் உள்ள ஒரு இடத்தை வட்டாட்சியர், நில
 அளவையர்கள் அண்மையில் அளந்து தேர்வு செய்தனர். அந்த இடத்தை, ஆட்சியர் ஆய்வு செய்து, திருநங்கைகளுக்கு வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.