பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் முதியவர் சாவு

கள்ளக்குறிச்சி அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:03 am

தினமணி

கள்ளக்குறிச்சி அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
 கள்ளக்குறிச்சி அம்மன் நகரில் வசித்து வந்தவர் முத்துக்கவுண்டர் (75). இவர் புதன்கிழமை காலை கள்ளக்குறிச்சிக்கு சென்றுவிட்டு மொபெட்டில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
 கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்ற போது அவரது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், மொபெட்டில் மோதியதில் முத்துக்கவுண்டர் காயமடைந்தார்.
 பின்னர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர், தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
 இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.