மயிலம் தொகுதி செ.கொத்தமங்கலம் அரசுப் உயர்நிலைப் பள்ளியின்புதிய கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ரூ.1.62 கோடியில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, பள்ளியின் புதிய கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் (பொ) சி.சாந்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மு.தண்டபாணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லட்சுமணன், பொதுப்பணித் துறை பொறியாளர்கள் வைத்தியலிங்கம், ரவி வாழ்த்துரை வழங்கினர். இரா.மாசிலாமணி எம்எல்ஏ
குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். ஆசிரியர்கள் ஐ.செந்தில்குமார், எஸ்.செந்தில்குமார், பி.லியோனி, எஸ்.அம்புரோஸ், இ.கோவிந்தன், பி.ஜெயராமன்,
ஏ.குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் தட்சணாமூர்த்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி

பிளாக்பஸ்டர் உறுதி! பாராட்டுகளைப் பெறும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்!

மொமினுல் - ஹசன் தமிம் அதிரடி: முதல் நாள் முடிவில் வங்கதேசம் 96 ரன்கள் சேர்ப்பு!

இன்றும், நாளையும் 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
விடியோக்கள்

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முன் இருக்கும் WTC சவால்! | Gambhir | IND vs SL |


