எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கோட்டக்குப்பம் அருகே வீடு புகுந்து 10 பவுன் திருட்டு

கோட்டக்குப்பம் அருகே வீடு புகுந்து10 பவுன் தங்க நகைகளை திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :5 ஜூன் 2018, 5:02 am

DIN

கோட்டக்குப்பம் அருகே வீடு புகுந்து10 பவுன் தங்க நகைகளை திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு, கெங்கை நகரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ்(35). இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். இவரது மனைவி பத்மாவதி(30). இவர், ஞாயிறுக்கிழமை இரவு காற்றுக்காக, வீட்டின் மாடியில் தூங்கினார். இவரது உறவினர்கள் வீட்டினுள் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினர். 
காலையில் பத்மாவதி எழுந்து வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் எனக் கூறப்படுகிறது. மர்மநபர்கள் வீடு புகுந்து நகையை திருடிக் கொண்டு தப்பியிருக்கலாம் எனத் தெரிகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸார் நேரில் வந்து பார்வையிட்டதுடன், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி 
வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.