சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோயிலில் மார்ச் 4-இல் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி சிறுகடம்பூர் சங்கரன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயில் ஜீர்ணோர்த்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற மார்ச் 4-ஆம் தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது. 
Published on

செஞ்சி சிறுகடம்பூர் சங்கரன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயில் ஜீர்ணோர்த்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற மார்ச் 4-ஆம் தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது.
 இதனை முன்னிட்டு சனிக்கிழமை காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், மாலையில் எஜமானசங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, விசேஷ மூலமந்திர பூஜை, இரவு 9 மணிக்கு மகாதீபாராதனை, இரவு 10 மணிக்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை ஆகியவை நடைபெறுகின்றன.
 ஞாயிற்றுக்கிழமை காலை 8.35 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் ஸ்ரீமுனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com