விழுப்புரத்தில் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், மாவட்ட ஆட்சியரம் எதிரே நடைபெற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் வீரப்பன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் வரவேற்றார்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சிவக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். 21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்கள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். நிர்வாகிகள் சேகர், பிரகாஷ், குப்பன், கோபி, முருகவேல், சங்கர், பாலன், உமாராணி, மகேஸ்வரி, அலமேலு, மீனா, சித்ரா, சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

தம்மம்பட்டி சிவன்கோவிலில் நாகா், 10 அருளாளா்கள், ராஜராஜசோழன் சந்நிதிகளுக்கு கும்பாபிசேகம்

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு: மகன் படுகாயம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

