நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை திருட்டு

மரக்காணம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

News image
Updated On :14 மே 2018, 11:00 pm

DIN

மரக்காணம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள செட்டிக்குப்பம், ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த பச்சையப்பன் மனைவி ரேவதி (35). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தனது குடும்பத்தினருடன் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை எழுந்த ரேவதி, கழுத்தில் அணிந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 9 பவுன் தங்கச் சங்கிலி மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நகை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.