சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தமிழ்ச் சங்கக் கூட்டம்

விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் இலக்கிய அறிமுகக் கூடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 8:50 am IST

விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் இலக்கிய அறிமுகக் கூடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 தமிழச் சங்கத் தலைவர் பாலதண்டாயுதம் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் அனந்தகுமார் வரவேற்றார். தமிழ்ச் சங்க நெறியாளர் சஞ்சீவிராயன் தொடக்க உரையாற்றினார். திண்டிவனம் தமிழ் ஆசிரியர் அன்பழகன், சங்க துணைச் செயலாளர் தமிழநம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 கூட்டத்தில், மயிலம் தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் மா.சற்குணம் கலந்து கொண்டு, நன்னெறி பாடல்கள் குறித்து இயக்கிய அறிமுகம் செய்து பேசினார்.
 தமிழ் அறிஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பழமலய், பன்னீர்செல்வம், விக்கிரமன், அன்பழகன், மகேந்திரன், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.