கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

நன்னாடு கிராமத்தில் அக்.10-இல் மக்கள் தொடர்பு முகாம்

விழுப்புரம் அருகேயுள்ள நன்னாடு கிராமத்தில் அக்.10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:58 am IST

விழுப்புரம் அருகேயுள்ள நன்னாடு கிராமத்தில் அக்.10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
 முகாமில், மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெறுகின்றனர். பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை முன்னதாகவே அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.