உளுந்தூர்பேட்டையில் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் கே.வீரன் தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஜ எம்எல்) மாவட்டச் செயலாளர் எம்.வெங்கடேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ஒன்றிய நிர்வாகிகள் பி.ராதாகிருஷ்ணன், ஜி.ஆறுமுகம், சி.கலாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களை வேளாண்மை மண்டலமாக அறிவிக்க மறுக்கும் மத்திய - மாநில அரசுகளை ஆட்சியிலிருந்து அகற்றுதல், மாவட்டத்தில் ஆறு, ஏரி, குளம் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர் வாருதல், உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுத்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்: மு. வீரபாண்டியன்

குழப்பம் நீங்கும் விருச்சிக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன் (மே 17 2026) 12 ராசிகளுக்கும்! தடை நீங்கும் இந்த ராசிக்கு!

தண்டனையைவிட சீா்திருத்தமே அரசின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
