விழுப்புரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் நியமனத்துக்கு விருப்ப மனுக்கள் ஞாயிற்றுக்கிழமை பெறப்பட்டன.
விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் பாபு தலைமை வகித்தார்.
தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கணேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைப் பொறுப்பாளர் நிஸ்தர்கான் வரவேற்றார்.
கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவை தொகுதி அளவிலும், நகர, ஒன்றிய, கிளைகள் அளவிலும் நிர்வாகிகளை நியமிப்பதற்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதில், கட்சி உறுப்பினர்கள், ரசிகர் மன்றத்தினர் ஏராளமானோர் பங்கேற்று விருப்பமனு அளித்தனர்.
நகர மன்ற நிர்வாகிகள் செல்வராஜ், கமல்தாஸ், அஸ்கர் அலி, சரவணன், பஷீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் லட்சுமிபதி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

