செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பிப்ரவரி 21-இல் ஆசனூரில் மக்கள் தொடர் முகாம்

உளுந்தூர்பேட்டை வட்டம், ஆசனூர் கிராமத்தில் வரும் 21-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On :13 பிப்ரவரி 2019, 9:55 am IST

உளுந்தூர்பேட்டை வட்டம், ஆசனூர் கிராமத்தில் வரும் 21-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) தலைமையில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுவாக அளித்துப் பயன்பெறலாம் என்று உளுந்தூர்பேட்டை 
வருவாய் வட்டாட்சியர் (பொ) ஆர்.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.