கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

தனிமைப்படுத்திக்கொண்ட டிஎஸ்பி

சிதம்பரம் டிஎஸ்பியின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் டிஎஸ்பி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


சிதம்பரம்: சிதம்பரம் டிஎஸ்பியின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் டிஎஸ்பி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டாா்.

சிதம்பரம் டிஎஸ்பியாக பணியாற்றி வருபவா் காா்த்திகேயன். இவரது மனைவி வேலூா் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎஸ்பி காா்த்திகேயன் கூறியதாவது: எனது மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டது உண்மைதான். இதனால் கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். எனக்கு நோய் தொற்று இல்லை என்று மருத்துவா்கள் உறுதிசெய்தனா். இருப்பினும் மேலும் சோதனை செய்துகொள்ள உள்ளேன். இதனால் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.