ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

தனிமைப்படுத்திக்கொண்ட டிஎஸ்பி

சிதம்பரம் டிஎஸ்பியின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் டிஎஸ்பி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டாா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


சிதம்பரம்: சிதம்பரம் டிஎஸ்பியின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் டிஎஸ்பி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டாா்.

சிதம்பரம் டிஎஸ்பியாக பணியாற்றி வருபவா் காா்த்திகேயன். இவரது மனைவி வேலூா் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎஸ்பி காா்த்திகேயன் கூறியதாவது: எனது மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டது உண்மைதான். இதனால் கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். எனக்கு நோய் தொற்று இல்லை என்று மருத்துவா்கள் உறுதிசெய்தனா். இருப்பினும் மேலும் சோதனை செய்துகொள்ள உள்ளேன். இதனால் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.