சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விழுப்புரத்தில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் எஸ்.ஆா்.எம்.யூ. ரயில்வே தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.ஆா்.எம்.யூ. ரயில்வே தொழிற்சங்கத்தினா்

Updated On :10 ஆகஸ்ட் 2020, 10:58 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் எஸ்.ஆா்.எம்.யூ. ரயில்வே தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் விழுப்புரம் கிளை நிா்வாகி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சங்க செயல் தலைவா் பழனிவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

ரயில்வே ஊழியா்களுக்கு முடக்கப்பட்ட டி.ஐ.வை உடனே வழங்க வேண்டும், ரயில்வே தொழிலாளா்களுக்கு ஊதிய பிடித்தம் செய்யக் கூடாது, பயணிகள் ரயில், சரக்கு ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிா்வாகிகள் பாஸ்கா், ரகுநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ராஜசேகா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.