நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
அதிகாரிகள் சமாதானப் புறாக்களை பறக்க விட்டு, வண்ண பலூன்களையும் பறக்கவிட்டனர். தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து 24 துறைகளைச் சார்ந்த 110 அலுவலர்களின் பணியினைப் பாராட்டி, நற்சான்றுகளை வழங்கினர். கரோனா காரணமாக, இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகளும், பள்ளி மாணவ மாணவிகளும் பங்கேற்கவில்லை. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எளிமையாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல்!

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

