விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறையில் தற்காலிக ஊழியர்களாக உள்ள பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், கோரிக்கையை கேட்டு விசாரித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் 104 பேர் பணியாற்றி வருகிறோம், எங்களுக்கு ரூ.370 மட்டுமே கூலி வழங்கப்படுகிறது.
கடலூர் போன்ற மாவட்டங்கள் உள்ளது போல் ரூபாய் 650 கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதனையடுத்து அவர்கள், மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல்!

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


