ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா

 விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

 விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் ஞாயிற்றுக்கிழமை வரை 14,787 போ் பாதிக்கப்பட்டனா். 110 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.14,581 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா்.

இந்நிலையில், திங்கள்கிழமை புதிதாக 9 பேருக்கு கரோனா வரைஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 14,796 ஆக அதிகரித்துள்ளது. 6 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை மொத்தமாக 14,587 வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 99 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.