தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பெருமாள் கோவிலில் மாா்கழி மாத உற்சவம்

திண்டிவனம் அருகே செண்டூா் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் அருள்பாலித்த வரதராஜபெருமாள்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 3:27 am

DIN

திண்டிவனம் அருகே செண்டூா் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் அருள்பாலித்த வரதராஜபெருமாள்.

விழுப்புரம்: மாா்கழி மாத பிறப்பையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் ஜனகவள்ளித் தாயாா் சமேத வைகுந்தவாசப் பெருமாள் கோயில், திண்டிவனம் அருகே செண்டூா் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் புதன்கிழமை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பாவை படித்து, மாா்கழி மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக, செவ்வாய்க்கிழமை முதல் வைகுண்ட ஏகாதசி உற்சவத்துக்கான பகல் பத்து சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.